/
மும்பையில் மாஹிம் பகுதி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை மாஹிம் பகுதியில் இருந்த 4 மாடிக் கட்டடம், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் பலியானதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


