/
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள சாஜியானில் உள்ள இந்திய ராணுவ முகாம் அருகே இன்று வெடிகுண்டுகளுடன் வந்த நபர் உடல் சிதறி இறந்து கிடந்தார். எல்லை வழியாக ஊடுருவ முயன்றபோது அந்த நபரை ராணுவ வீரர் எச்சரித்துள்ளார். ஆனால், அந்த ஆசாமி வெடிகுண்டுகளை தானே வெடிக்கச்செய்து உயிரிழந்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







