ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூர் நீதிமன்ற நீதிபதி ஜாமினில் விடுதலை

குன்னூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் தங்கராஜ்(29). இவர் மீது இவர் மீது திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் உமாமகேஸ்வரி, தங்கராஜ் தன்னை

Updated On :1 ஜூலை 2013, 10:50 am

குன்னூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் தங்கராஜ்(29). இவர் மீது

இவர் மீது திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் உமா மகேஸ்வரி, தங்கராஜ் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டார். அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதிபதி தங்கராஜை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நீதிபதி தங்கராஜ் சார்பில் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி கணேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி தங்கராஜூக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.