முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும்: ப.சிதம்பரம்

என்.எல்.சியின் 5 சதவீத பங்குகளை பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு எடுத்தது. இதனை அடுத்து தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா என்.எல்.சியின் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை

Updated On :1 ஜூலை 2013, 3:53 pm IST

என்.எல்.சியின் 5 சதவீத பங்குகளை வாங்க தமிழக அரசு முன்வந்துள்ளதை மத்திய அரசு பரிசீலிக்கும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

என்.எல்.சியின் 5 சதவீத பங்குகளை பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு எடுத்தது. இதனை அடுத்து தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா என்.எல்.சியின் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 5 சதவீதம் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.