முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

புல்வாமா துப்பாக்கிச் சண்டை : காவலர் உயிரிழப்பு

ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

Updated On :1 ஜூலை 2013, 2:08 pm IST

ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், ஒரு காவல்துறை வீரர் துப்பாக்கிக் குண்டு காயமடைந்து உயிரிழந்தார்.

மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.