முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விஜயகாந்துக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு விளம்பரம் மூலம் வீணடிக்கிறது என்று கூறினார். இதனை அடுத்து விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில்

News image
Updated On :1 ஜூலை 2013, 3:46 pm IST

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு விளம்பரம் மூலம் வீணடிக்கிறது என்று கூறினார். இதனை அடுத்து விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாததால், சென்னை முதன்மை அமர்வு வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், வரும் 29-ம் தேதிக்குள் கண்டிப்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.