முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

இந்திய எல்லையில் மனித வெடிகுண்டு தாக்குதல் முயற்சி

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள சாஜியானில் உள்ள இந்திய ராணுவ முகாம் அருகே இன்று வெடிகுண்டுகளுடன் வந்த நபர் உடல் சிதறி இறந்து கிடந்தார். எல்லை வழியாக ஊடுருவ முயன்றபோது அந்த

Updated On :1 ஜூலை 2013, 6:02 pm IST

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள சாஜியானில் உள்ள இந்திய ராணுவ முகாம் அருகே இன்று வெடிகுண்டுகளுடன் வந்த நபர் உடல் சிதறி இறந்து கிடந்தார். எல்லை வழியாக ஊடுருவ முயன்றபோது அந்த நபரை ராணுவ வீரர் எச்சரித்துள்ளார். ஆனால், அந்த ஆசாமி வெடிகுண்டுகளை தானே வெடிக்கச்செய்து உயிரிழந்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.