ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இந்திய எல்லையில் மனித வெடிகுண்டு தாக்குதல் முயற்சி

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள சாஜியானில் உள்ள இந்திய ராணுவ முகாம் அருகே இன்று வெடிகுண்டுகளுடன் வந்த நபர் உடல் சிதறி இறந்து கிடந்தார். எல்லை வழியாக ஊடுருவ முயன்றபோது அந்த

Updated On :1 ஜூலை 2013, 12:32 pm

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள சாஜியானில் உள்ள இந்திய ராணுவ முகாம் அருகே இன்று வெடிகுண்டுகளுடன் வந்த நபர் உடல் சிதறி இறந்து கிடந்தார். எல்லை வழியாக ஊடுருவ முயன்றபோது அந்த நபரை ராணுவ வீரர் எச்சரித்துள்ளார். ஆனால், அந்த ஆசாமி வெடிகுண்டுகளை தானே வெடிக்கச்செய்து உயிரிழந்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.