இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கில், புலனாய்வுத் துறை அதிகாரி ராஜேந்திர குமாரின் பெயரை முதல் குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ சேர்க்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து வரும் 4ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
இந்த சம்பவத்தில் ராஜேந்திர குமாரின் தொடர்பு பற்றி சிபிஐ மேலும் விசாரணை நடத்த உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

