முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

உயர்வான நிலையில் நிறைவு பெற்றது வர்த்தகம்

வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகத்தில் உயர்வான நிலையே காணப்பட்டது.

Updated On :1 ஜூலை 2013, 4:19 pm IST

வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகத்தில் உயர்வான நிலையே காணப்பட்டது.

சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்ந்து 19,577 என்ற நிலையிலும், நிப்டி 56 புள்ளிகள் உயர்ந்து 5,898 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் இன்ப்ரா, டிஎல்எப், டாடா கம்யூனிகேஷன், கெயில் இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன.

டிசிஎஸ், ஓஎன்ஜிசி, சன் பார்மா, எச்சிஎல் டெக், எம்எம்டிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.