ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சார் தாம் யாத்திரையை ரத்து செய்யக் கூடாது : கோயில் நிர்வாகி

சார் தாம் யாத்திரையை ரத்து செய்யக் கூடாது என்று பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Updated On :1 ஜூலை 2013, 9:08 am

சார் தாம் யாத்திரையை ரத்து செய்யக் கூடாது என்று பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

உத்தர்கண்டில் வெள்ளம் பாதித்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டள்ள பத்ரிநாத் - கேதார்நாத் கோயில்களுக்கு 3 ஆண்டுகளுக்கு யாத்திரை ரத்து செய்யப்படும் என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கோயில் நிர்வாகி பி.டி. சிங், பக்தர்களை கோயிலுக்கு வராமல் இருக்கச் செய்வது மிகவும் கடினமானது. எனவே, யாத்திரையை ரத்து செய்வதை விடுத்து, பயணிகளின் வசதிக்காக மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். ஏன் எனில், அரசின் மொத்த வருவாயில் யாத்ரீகர்கள் மூலமாக 37 சதவீத வருவாய் கிடைக்கிறது. பத்ரிநாத்துக்கு வரும் சாலையை சரி செய்துவிட்டாலே, வரும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஏராளமான பயணிகள் வருவார்கள் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.