முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மாநிலச் செயலர் படுகொலையை கண்டித்து நாளை முழு அடைப்பு நடத்த இந்து முன்னணி அழைப்பு

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் நாளை முழு அடைப்பு நடத்த

Updated On :1 ஜூலை 2013, 6:12 pm IST

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் நாளை முழு அடைப்பு நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.இதனை இந்து முன்னணியின் பொதுச் செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியன் திருப்பூரில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.