உத்தர்கண்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், கோயில்களுக்கு ஆட்களைத் தூக்கிச் செல்லும் தொழிலாளர்கள் தானாக முன் வந்து ஈடுபட்டுள்ளனர்.
கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்கு வரும் வயதானவர்களை தூக்கிச் சென்று கோயில்களில் விடுவதால் வருமானம் ஈட்டி வந்தவர்கள், தற்போது பிழைக்க வழி இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தங்களது திறமையை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, வேறு எந்தப் படையாலும் செல்ல முடியாத இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, போர்வை போன்றவை அளிக்கவும், அவர்களை மீட்பதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

