/
ஏர்செல் - மேக்ஸிஸ் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ, தனது அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகார் குறித்து சிபிஐ கடந்த இரண்டு மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணையில் சிபிஐ மெத்தனமாக செயல்படுவதாக நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









