அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

சரிவான நிலையில் வர்த்தகம் நிறைவு

பங்கு வர்த்தகம் சரிவான நிலையில் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 4:31 pm IST

பங்கு வர்த்தகம் சரிவான நிலையில் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் 28 புள்ளிகள் சரிந்து 19,317 என்ற நிலையிலும், நிப்டி 14 புள்ளிகள் சரிந்து 5,727 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

என்டிபிசி, ஜிண்டால் ஸ்டீல், காஸ்ட்ரோல் இந்தியா, எல் அன்ட் டி பைனான்ஸ், டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன. டிஎல்எப், பிபீசிஎல், ரான் பாக்ஸி, பாங்க் ஆப் பரோடா, பிஎச்இஎல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.