சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி : 4 பயங்கரவாதிகள் பலி

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 4:17 pm IST

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை, ஹப்ருடா வனப்பகுதியில், ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தியதில், மிக பயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதில் ராணுவ வீரர்கள் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது என்று ராணுவ அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.