சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு

இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:54 am IST

இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும், புதன்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்புத் துறை பேச்சாளர் பால்டா தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதையடுத்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த துப்பாக்கிச் சண்டை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.