ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

எம்ஜிஆர் நினைவிடத்தில் பராமரிப்புப் பணி : அமைச்சர் ஆய்வு

சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் நடந்து வரும் பராமரிப்புப் பணிகளை தமிழக அமைச்சர் ராமலிங்கம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 7:15 am

சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் நடந்து வரும் பராமரிப்புப் பணிகளை தமிழக அமைச்சர் ராமலிங்கம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தை புதுப்பித்து, பராமரிப்பு பணிகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை, வியாழக்கிழமை காலை தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட பொறியாளர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.