சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

எம்ஜிஆர் நினைவிடத்தில் பராமரிப்புப் பணி : அமைச்சர் ஆய்வு

சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் நடந்து வரும் பராமரிப்புப் பணிகளை தமிழக அமைச்சர் ராமலிங்கம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 12:45 pm IST

சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் நடந்து வரும் பராமரிப்புப் பணிகளை தமிழக அமைச்சர் ராமலிங்கம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தை புதுப்பித்து, பராமரிப்பு பணிகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை, வியாழக்கிழமை காலை தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட பொறியாளர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.