மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

தில்லியில் காலை முதல் கன மழை

தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை காலை முதல் கன மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:30 am

தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை காலை முதல் கன மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர்  தேங்கியுள்ளது.

தில்லியில் இன்று அதிகாலை முதலே கன மழை பெய்யத் துவங்கியது. இன்று காலையில் பெய்த மழையின் அளவு 3.7 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.

இதனால், சாலைகளிலும், தாழ்வான இடங்களிலும் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.