நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதி வரை நடைபெற இருந்த இக்கூட்டத் தொடரை, செப்டம்பர் மாதம் 5ம் தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உணவு பாதுகாப்பு மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு சர்ச்சைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்கி வருவதால், கூட்டத் தொடரை செப்டம்பர் 5ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



