நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஆவணங்களை பிரதமர் என்ன அவரது வீட்டு ஸ்டோர் ரூமிலா மறைத்து வைத்துள்ளார் என்று மத்திய விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் ஆவேசமாக பேசினார்.
நாடாளுமன்றத்துக்கு இன்று காலை வந்த கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நிலக்கரி ஆவணங்கள் மாயமானது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜகவினர் கோருவதற்கு கமல்நாத் கண்டனம் தெரிவித்தார். மேலும், காணாமல் போன ஆவணங்களை பிரதமர் அவரது வீட்டிலா மறைத்து வைத்துள்ளார். இது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



