எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஸ்ரீமுஷ்ணம் தனி ஒன்றியமாக அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தை தனி ஒன்றியமாக அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீமுஷ்ணத்தில் நகர அ.

News image
Updated On :3 ஏப்ரல் 2013, 11:00 am

G.Sundararaj

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தை தனி ஒன்றியமாக அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீமுஷ்ணத்தில் நகர அ.தி.மு.கவினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கலியமூர்த்தி, நகரச் செயலாளர் பூமாலை கேசவன், ஒன்றியக்குழுத் தலைவர் எம்.மணிகண்டன், தொகுதி செயலாளர் பாலசுந்தரம், கிளைச் செயலாளர் அய்யப்பன், ஜெயவேல், துரை தியாகராஜன், ராஜா ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.