பொறியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து நூலகங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அவர் தாக்கல் செய்த உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகம், அறிவியல் நகரம், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து நூலகங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்படும். இதனால் மாணவர்கள் புத்தகங்கள், பருவகால இதழ்கள், மேற்கோள் நூல்களை எளிதாக படிக்க முடியும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் 2012-13-ம் ஆண்டில் Wi-Fi இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. 2013-14-ம் ஆண்டில் அனைத்து வளாகங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது: ஆனந்த் சீனிவாசன்

தோ்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சீமான் கேள்வி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

