சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த 5 அடி நீள முதலை
சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் பாலமான் வாய்க்காலிலிலருந்து நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு முதலை ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதனை பார்த்த மக்கள் சாலியாந்தோப்பு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவக்குமாரிடம் தெரிவித்தனர். அவர் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல்









