எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் சாவு!

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பெரியஆசன கானாத்தெருவைச் சேர்ந்த ஷேக்மதர் (56). இவர் ஓமத்தண்ணீர் தயாரித்து வியாபாரம் செய்து வருபவர். இந்நிலையில் இவர் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு

News image
Updated On :13 ஏப்ரல் 2013, 10:23 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே  நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு ரயிலில் அடிப்பட்டு ஒருவர் இறந்தார்.

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பெரியஆசன கானாத்தெருவைச் சேர்ந்த ஷேக்மதர் (56). இவர் ஓமத்தண்ணீர் தயாரித்து வியாபாரம் செய்து வருபவர். இந்நிலையில் இவர் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு பரங்கிப்பேட்டை அருகே கே.பஞ்சங்குப்பம் எனுமிடத்தில் ரயில்வே பாதையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத ரயிலில் அடிபட்டு இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸார் இன்று காலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.