சீர்காழி இரட்டைக் கொலை வழக்கில் இருவர் சரண்
சீர்காழி அருகே பூம்புகார் காவல் நிலைய வளாகத்தில் ரவி, ராஜேந்திரன் என இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,

Updated On :22 ஏப்ரல் 2013, 9:22 am

சீர்காழி அருகே பூம்புகார் காவல் நிலைய வளாகத்தில் ரவி, ராஜேந்திரன் என இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாண்டி (28), பவுல்ராஜ் மகன் அழகர் (24) என இருவர் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோதண்டராஜ் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...