இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நிர்வாக சீர்கேடு குறித்து விசாரணை கமிஷன் அமைக்க கோரி இந்திய கம்யூ கட்சி ஆர்ப்பாட்டம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக சீர்கேடுகள், நிதிமுறையீடுகள் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து அரசு விரிவான அறிக்கை வெளியிட

News image
Updated On :22 ஏப்ரல் 2013, 1:29 pm

G.Sundararaj

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக சீர்கேடுகள், நிதிமுறையீடுகள் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து அரசு விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் காந்திசிலை அருகே கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் டி.மணிவாசகம், பேராசிரியர் எஸ்.சுந்தரம், மாவட்ட நிர்வாகக்குழு ஏ.பி.நாகராஜன், எஸ்.காசிலிங்கம், ப.ஜெகத்ரட்சகன். ஜி.பூபாலன், எம்.ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.