இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோமதிசக்திசொரூப் குடியிருப்பை பூட்டி அதனை சாவியையும், நீதிமன்றத்தில் நீதிபதி அறையில் குற்ற ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள லாக்கர் சாவியையும் எடுத்துச் சென்றுவி்ட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்த வந்த மூன்று நீதிபதிகளும் ஒன்றரை ஆண்டுகளாக தனியார்

News image
Updated On :26 ஏப்ரல் 2013, 11:15 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோமதிசக்திசொரூப் குடியிருப்பை பூட்டி அதனை சாவியையும், நீதிமன்றத்தில் நீதிபதி அறையில் குற்ற ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள லாக்கர் சாவியையும் எடுத்துச் சென்றுவி்ட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்த வந்த மூன்று நீதிபதிகளும் ஒன்றரை ஆண்டுகளாக தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். மேலும் லாக்கர் சாவி இல்லாததால் வழக்குகள் ஒத்திவைக்கப்படுகிறது. எனவே உயர்நீதிமன்ற பதிவாளர் மேற்கண்ட சாவிகளை பெற்றுத் தரக்கோரி வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.