அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒர் அறிவுக்கோயிலாக திகழ்கிறது: நாக.முருகுமாறன் எம்எல்ஏ
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நூலகம் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற பெரிய நூலகத்தை பார்க்க முடியாது. மாணவர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சிதலைவர்களாக,










