இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி மக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் மூணுசென்ட் பகுதியில் வசித்து வருபவர் துரைப் பாண்டியன். இவரது மகள் செல்வக்கனி தூத்துகுடியில் அண்ணாநகர் பிவிடி சிக்னல் அருகே உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில்








