தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவை அகற்ற வேண்டியும், தமிழ் வழிக்கல்வியையே முழுமையாக தொடர வேண்டும் எனவும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் இன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வாயிலில் தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் திருவள்ளூவன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் முனுசாமி வரவேற்றார். மாவட்ட மதிப்பியல் தலைவர் ராசமாணிக்கனார் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்டச் செயலாளர் கு.சம்மந்தம் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில் தமிழக அரசு உடனடியாக தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவை அகற்ற வேண்டும் என கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வையாபுரி, பிச்சாண்டி, சங்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரத்தில் காா் மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு: 5 போ் காயம்

மகளிா் உரிமைத்தொகை: பொதுமக்கள் புகாா் குறித்து உரிய விசாரணை

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

காவல் துறை வாகனங்கள்: ஆணையா் அமல்ராஜ் ஆய்வு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


