எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் மீனவர்கள் கறுப்புக் கொடி கட்டி வேலை நிறுத்தம்

காரைக்காலில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்ற காரைக்கால், நாகை பகுதிகளைச் சேர்ந்த இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கைக்

News image
Updated On :10 ஆகஸ்ட் 2013, 4:45 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்காலில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்ற காரைக்கால், நாகை பகுதிகளைச் சேர்ந்த இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியத்தைக் கண்டித்தும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

கரையில் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து, படகுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.