மக்களவை தேர்தலுக்கு பின் ஜெயலலிதா பிரதமராவது உறுதி: அமைச்சர் கே.பி.முனுசாமி
இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் மக்களிடம் தங்களது செல்வாக்கை இழந்து விட்டன. எனவே, எதிர்வரும் மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகள் ஆட்சியை கைப்பற்ற முடியாது. மாநிலக்









