பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

நாகை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை நீடித்து வருகிறது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்தது.

News image
Updated On :2 டிசம்பர் 2013, 5:01 am

M.சங்கர்

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை நீடித்து வருகிறது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்தது.

திங்கள்கிழமை காலை நேரத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை நேரத்தில் இடியுடன் கடிய மழை பெய்தது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை நேரத்தில் மந்தமான வானிலை நீடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.