காதல் திருமணம் செய்த பெண்ணிடம் நகை, பணம் கேட்டு மிரட்டல்: கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூனம்பட்டி, மேலத்தெருவைச் சேர்ந்தவர் கீதா (23). இவருக்கும் இதே ஊர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த மு.ஜெபமணி மகன் முத்துச்செல்வம் (31)










