மனைவியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு
ராஜபாளையம், ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சண்முகவேல் (59), இவரது மனைவி ஜானகி (40) எஸ்.ராமச்சந்திரபுரம், நரிபாறை தெருவில் குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் 17 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். ஜானகி, முதலமைச்சர் நிவாரண திட்டத்தின் கீழ் வீடு ஒன்றை பெற்று, அதை ரூ.3 லட்சம்









