ஸ்ரீவிலி. காப்புக் காட்டில் பெண் யானைக்குட்டி மர்மச் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர், ரெங்கர்கோயில் பீட், திருவண்ணாமலைக்கு பின்புறம் உள்ள தலையணைப் பாறை அருகே துர்நாற்றம் வீசியுள்ளது. இப் பகுதி அதிகமான யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். அங்கு இரு மலைகளுக்கு இடையேயுள்ள தண்ணீர் ஊற்றுள்ள பள்ளத்தில் யானைக் குட்டி ஒன்று உயிரிழந்து உருக்குலைந்த நிலையில் கிடந்துள்ளது.தகவல்









