அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணை காணவில்லை என கணவர் புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர், அத்திகுளம், அருந்ததியர் காலனி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மு.பால்பாண்டி (25). இவரது மனைவி பாண்டியம்மாள் (23). பால்பாண்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 22.1.13-ம் தேதி பாதயாத்திரையாகச் சென்றுள்ளார். செல்லும் போது மனைவி பாண்டியம்மாளிடம், 25-ம் தேதி

News image
Updated On :4 பிப்ரவரி 2013, 11:58 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது மனைவியை காணவில்லை என கணவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், அத்திகுளம், அருந்ததியர் காலனி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மு.பால்பாண்டி (25). இவரது மனைவி பாண்டியம்மாள் (23). பால்பாண்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 22.1.13-ம் தேதி பாதயாத்திரையாகச் சென்றுள்ளார். செல்லும் போது மனைவி பாண்டியம்மாளிடம், 25-ம் தேதி ஊர்காரர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து வா என்று கூறிச் சென்றுள்ளார். ஆனால் கோயிலுக்கு பாண்டியம்மாள் வரவில்லையாம். 27-ம் தேதி ஊர் திரும்பிய பால்பாண்டி பல இடங்களில் தேடியும், விசாரித்துப் பார்த்தும் மனைவி கிடைக்கவில்லையாம். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.மகேந்திரபாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.