ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக புகார்
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மு.ராமர் (53). இவரது மகன் ராஜதுரை (22). இவர் கோயமுத்தூர், வீரையன்பாளையத்தில் உள்ள ரீபா இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள தாமிர வயர்களை திருடிவிட்டாராம். இது குறித்து தந்தை









