நெல்லை மாவட்டம் நாசரேத் பகுதியில் அண்ணன் குழந்தையை தீயிட்டுக் கொளுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நாசரேத்தைச் சேர்ந்தவர் கதிரேசன், இவரது அண்ணன் சாருஹாசன். கதிரேசன் தனது அண்ணன் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து, அண்ணன் குழந்தை தனுஷ்(வயது 4)-ஐ வீட்டுக்குள் வைத்துப் பூட்டி, தீவைத்துக் கொன்றுவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் குற்றவாளியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சாவூரை திமுக தக்க வைக்குமா?

ரசிக்க முடியாத ரஞ்சன்குடி கோட்டை!

தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊா் தொண்டி!
பொதுத் தொகுதியில் பட்டியலினத்தவரைக் களமிறக்கத் தயங்கும் கட்சிகள்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

