அண்ணன் குழந்தையை தீயிட்டுக் கொளுத்தியவர் கைது

நெல்லை மாவட்டம் நாசரேத் பகுதியில் அண்ணன் குழந்தையை தீயிட்டுக் கொளுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் நாசரேத் பகுதியில் அண்ணன் குழந்தையை தீயிட்டுக் கொளுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

நாசரேத்தைச் சேர்ந்தவர் கதிரேசன், இவரது அண்ணன் சாருஹாசன். கதிரேசன் தனது அண்ணன் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து, அண்ணன் குழந்தை தனுஷ்(வயது 4)-ஐ வீட்டுக்குள் வைத்துப் பூட்டி, தீவைத்துக் கொன்றுவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் குற்றவாளியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com