சங்கராபுரம் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த 6 யானைகள்: பொதுமக்கள் அச்சம்
சங்கராபுரம் அருகே புளியங்கோட்டை லக்கிநாயக்கன்பட்டி இடையே உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, மக்காச்சோளம், நெல் ஆகிய பயிர்களின் ஊடே 3 குட்டி யானைகள் உள்பட 6 யானைகள் புகுந்துள்ளன.








