வட்டாட்சியர் கையொப்பமிட்டு போலி வாரிசு சான்றிதழ் தயாரித்தவர் கைது
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள எள்ளேரியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹ்மான் (30). இவது தாயார் சலீமாபீவி 2005-ம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பின்னர் வாரிசு சான்றிதழ் கேட்டு காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து 8









