கணவன் இறந்த துக்கம் தாங்காமல், மனைவி தற்கொலை
காட்டுமன்னார்கோயில் அருகே மெய்யாத்தூரைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி கலைவாணி (30). இவரது கணவர் கடந்த ஒரு மாதம் முன்பு இறந்தார். இவர்களுக்கு திருமணமாக 8 வருடமாகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன் இறந்த பின்னர் ஒருவருடமாக மிகவும் சோகத்துடன் இருந்து வந்த கலைவாணி, வெள்ளிக்கிழமை வீட்டில்








