2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரத்தில் உண்டியல் உடைத்து திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள ஆஞ்சநேயர்கோயிலில் சனிக்கிழமை இரவு சிதம்பரம் கஞ்சித்தொட்டி சந்தைச் சேர்ந்த அசோக் (25), ஈரோடு மாவட்ட பவானி பெரிய மாரியம்மன்கோயில்தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (25) ஆகிய இருவரும்

News image
Updated On :17 பிப்ரவரி 2013, 12:26 pm

G.Sundararaj

சிதம்பரத்தில் கோயில் உண்டையிலை உடைத்து திருட முயன்ற இரு இளைஞர்கள் நகர போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள ஆஞ்சநேயர்கோயிலில் சனிக்கிழமை இரவு சிதம்பரம் கஞ்சித்தொட்டி சந்தைச் சேர்ந்த அசோக் (25), ஈரோடு மாவட்ட பவானி பெரிய மாரியம்மன்கோயில்தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (25) ஆகிய இருவரும் சேர்ந்து உண்டியலை உடைத்து திருட முயன்றனர். அப்போது இரவு ரோந்து வந்த நகர போலீஸார் இருவரையும் பிடித்தனர். ராஜாகுருக்கள் கொடுத்த புகாரின் பேரில் நகர குற்றப்பிரிவு போலீஸார் மேற்கண்ட இருவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.