பொள்ளாச்சி கால்வாயில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி
பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டி என்ற இடத்தில் இன்று காலை பரம்பிக்குளம் ஆ

Updated On :22 பிப்ரவரி 2013, 7:46 am

பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டி என்ற இடத்தில் இன்று காலை பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாயில் குளிப்பதற்காகச் சென்றார் ராமச்சந்திரன் என்ற கல்லூரி மாணவர். அவரும் அவருடைய உறவினர் கருப்பசாமியும் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ராமசந்திரன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற கருப்பசாமியும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...