எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பலாத்கார குற்றவாளிகளை திங்களன்று ஆஜர்படுத்த நோட்டீஸ்

தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 குற்றவாளிகளையும் திங்கள் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 11:30 am

தினமணி

தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 குற்றவாளிகளையும் திங்கள் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

தில்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கி பேருந்தில் இருந்து தூக்கி வீசியது. இதில் தொடர்புடைய 1 குற்றவாளி 17 வயது ஆவதாக பள்ளிச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளதால், குற்றப்பத்திரிக்கையில் அவனது பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை. அவனது வயதை அறிய பரிசோதனை நடத்தப்பட்ட பிறகுதான் அவனை எந்த நீதிமன்றத்தில் வைத்து விசாரிப்பது என்பது தெரிய வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.