ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 117 ஆழ்துளை கிணறு அமைக்க போர்க்கால நடவடிக்கை: ஒன்றியக் குழுத் தலைவர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 117 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று










