கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் வீடு புகுந்து 53 கிராம் தங்க நகைகள் திருட்டு

சிதம்பரம் நகரில் மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 53 கிராம் தங்க நகைகள் மற்றும் செல்போனை திருடிச் சென்றனர்.

News image
Updated On :17 ஜனவரி 2013, 12:27 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 53 கிராம் தங்க நகைகள் மற்றும் செல்போனை திருடிச் சென்றனர்.

சிதம்பரம் வரதராஜன் நகரைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் அவரது மனைவி சுந்தரகனிமொழி ஆகியோர் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பின்புறக் கதவின் தாழ்ப்பாளை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 53 கிராம் தங்க நகைகள் (ஆறேமுக்கால் பவுன்) மற்றும் செல்போனையும் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1லட்சமாகும். இதுகுறித்து சுந்தர கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.