மதுக்கடையை அகற்றக் கோரி குன்னூரில் போராட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுக்கடையை அகற்றும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுக்கடையை அகற்றும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மதுக்கடையை முற்றுகையிட்டு சுமார் 300 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக குன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com