கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பரங்கிப்பேட்டை அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை கடலில் வெள்ளிக்கிழமை மாலை மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர் ஒருவரை காணவில்லை.

News image
Updated On :18 ஜனவரி 2013, 3:14 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை கடலில் வெள்ளிக்கிழமை மாலை மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர் ஒருவரை காணவில்லை.

பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் கடற்கரையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை சி.புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தங்கராசு (50), பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு சலங்கை காரத்தெருவைச் சேர்ந்த முருகன் (42), சி.புதுப்பேட்டையைச் சேர்ந்த மதுரைவீரன் (60) ஆகிய மூவரும் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது முகத்துவாரத்தில் படகு கவிழிந்து மூவரும் நீரில் மூழ்கினர். இதில் தங்கராசு,மதுரைவீரன் ஆகிய இருவரும் நீந்தி வேறு படகில் ஏறி கரைக்கு வந்தனர். நீரில் மூழ்கிய மீனவர் முருகனை காணவில்லை. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காணாமல் போன மீனவர் முருகனை வேறு படகுகளில் சென்று அப்பகுதி மீனவர்கள் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.