எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வேலூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

அப்போது கணக்கில் வராத ரூ. 10 லட்சத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது குறித்து அவர்கள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :4 ஜூலை 2013, 8:04 am

இராமலிங்கம்

வேலூர் கற்பகம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூ. 10 லட்சத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது குறித்து அவர்கள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.